Tag: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
வரி வசூல் நெருக்கடி – ஆணையர் ஆவண செய்ய ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை
ஊரக வளர்ச்சித்துறை
ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்ரபாக அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பவதாவது...
வணக்கம். தமிழகமெங்கும் உள்ள 12525 கிராம ஊராட்சிகளில் சொத்து...
மூன்றாண்டு இடமாறுதல் – சங்கங்களின் நிலைப்பாடு என்ன?
இடமாறுதல்
மூன்றாண்டுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை அதே ஒன்றியத்திற்குள் கலந்தாய்வுடன் இடமாறுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை...
ஆகஸ்ட் 23க்கு ஆயத்தமாகும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள்
ஒரு லட்சம்
ஆகஸ்ட் 23ம் தேதி திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், கணிணி இயக்குபவர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து பணியாளர்கள்...
ஊரகவளர்ச்சித்துறையின் பொக்கிசம் ஆணையர் – ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை
கடும் கண்டனம்
மனிதருள் மாணிக்கம் போற்றுதலுக்குரிய ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அவர்களை இல்லாத பொல்லாத விசயங்களை குறிப்பிட்டு போலியாக ஒரு கடிதம் தயாரித்து அவப்பெயர் ஏற்படுத்த முயன்றுள்ள கயவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வன்மையாக...
திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சிவகங்கை
புதிதாக பதவி ஏற்றுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் திட்ட இயக்குநர் அரவிந்த் அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து கூறினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ்...
கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் படுகொலை
கடும் கண்டனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் சாங்கியம் ஊராட்சி செயலர் அன்புசகோதரர் திரு.அய்யனார் அவர்கள் சமூக விரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியூட்டுகிறது.
இச்செயலுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க...
16 அம்ச கோரிக்கைகள் – திருச்சியில் மாநாடு
திருச்சியில் மாநாடு
ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாரபாக கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில. மாநாடு நடைபெறுகிறது.
1. தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10000(பத்தாயிரம்) ஆக உயர்த்தி ஊராட்சி மூலம்...
ஆணையரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சந்திப்பு
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பொன்னையா அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய கோரிக்கை முன்வைத்து நிறைவேற்றி...
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்திற்கு ராயல் சல்யூட்
காக்கும் கரங்கள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களின் நலன்களுக்காக பல்வேறு சங்கங்கள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. நமது இணைய தளத்தின் சார்பாக அனைத்து சங்கங்களின் செய்திகளை வெளியிட்டு...
தேசிய அளவில் துப்பாக்கி சுடுதலில் முதலிடம் பெற்ற ஊராட்சி செயலாளரின் மகன்கள்
பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி செயலாளர் சீனிவாசன் அவர்களின் இரு மகன்கள் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றனர்.
தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல்...