Tag: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
மாநில துணைத்தலைவராக நியமித்ததற்கு தலைவருக்கு நன்றி
குமரேசன்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின. மாநில துணைத.தலைவராக தேனி மாவட்டத்தை சார்ந்த குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளாதாக மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிவித்தார்.
அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து உள்ளார் புதிதாக மாநில துணைத்...
ஆணையருக்கு நன்றி – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
நன்றி!நன்றி!நன்றி!!!
*தொடர் விடுமுறை நாளில் கிராம சபை வருவதனையடுத்து அதனை மாற்றுத்தேதியில் நடத்திட வேண்டும் என அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்ததை கனிவுடன் ஏற்று,
*அதில் உள்ள நியாயத்தினை கருத்தில்கொண்டு அக்டோபர்-02 ம் தேதிக்கு பதில்...
மாவட்ட தலைநகரங்களில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டம்
16 அம்ச கோரிக்கை
மாவட்ட தலைதகரங்களில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக முதல்கட்ட போராட்டமாக ஆர்பாட்டம் நடைபெற்றது . அந்த போராட்ட களங்களின் சில காட்சிகள்.
சிவகங்கை மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
...
வெளிப்படைத் தன்மையுடன் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு அரசாணை – நன்றி தெரிவிக்கும் சங்கம்
நன்றி..நன்றி..நன்றி
ஊராட்சி செயலர்கள் பணிநியமன வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அரசாணை எண் 198 ஐ சீர்மிகு அளவில் வெளியிட்டுள்ளதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது!*
இதில் உள்ள சரத்துகள் மற்றும் தேர்வு முறைகள்...
உயிர் காக்க ரூபாய் 5 லட்சத்துக்கும் மேலாக உதவிய உள்ளங்கள்
மருத்துவ நிதியுதவிரூ 527361
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) அவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமுற்று உயர்சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது...
ஆர்பாட்டத்திற்கு அழைப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும்,ஊரகவளர்ச்சித்துறை வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான திரு.பழனிச்சாமி அவர்கள் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது..
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து...
திருச்சி மாநாடு – நான்கு கோடிக்கு மேல் செலவு
கோரிக்கை மாநாடு
ஆகஸ்ட் 23ம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் மாநாடு பற்றி முக்கிய செய்திகள் சில...
ஒரு மாதத்திற்கும் மேலாக மாநாட்டு பணிகளை மேற்கொண்ட மாநில,மாவட்ட ஒன்றிய,ஊராட்சி என...
திருச்சியில் திரண்ட பெருங்கூட்டம்
கோரிக்கை மாநாடு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி மாநாடு நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
உரிமை
குவாட்டரும், பிரியாணியும் இல்லாமல்...
திருச்சியை நோக்கி ஊரக வளர்ச்சித்துறையின் பணியாளர்கள்
ஆகஸ்ட் 23
16 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள், கணிணி...
திருச்சி மாநில மாநாடுக்கான பூமி பூஜை-நிர்வாகிகள் பங்கேற்பு
ஆகஸ்ட்-23
தமிழ்நாடு ஊரகவளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் 23.08.2025 சனிக்கிழமையன்று திருச்சி வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பிரமாண்டமான மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் 16 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.மாநில...