Tag: ஒற்றர் ஓலை
ஊராட்சி செயலாளர் இடமாறுதல் ,,,ஆணையை மீறும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...ஒரே தொடர் கதையாக போகிறதே இந்த காரியம்.
ஆமாம் தலைவா...கவுன்சிலிங் முறையில் மூன்றாண்டுக்கு ஒரு முறை இடமாறுதல் என பல ஆண்டு கோரிக்கையை ஏற்று ஆணையர் ஆணை இட்டது தெரியும் தானே.
அனைவரும் அறிந்த...
நமக்கு உளவு சொல்வது யார்? யார்?? – ஒற்றர் ஓலை
நமது செய்தியால் பிரச்சனையா ஒற்றரே...
ஆமாம் தலைவா...நாம் வெளியிடும் செய்தியை குறிப்பிட்ட சிலர் நமக்கு அளிப்பதாக ஒரு மாவட்டத்தில் கலகக் குரல் கிளம்பி உள்ளது.நமக்கு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களும்...
திரும்பவும் திருநெல்வேலி,தப்பித்த திண்டுக்கல் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...திரைப்படத்தின் பெயர் போல செய்தியின் தலைப்பு உள்ளது
ஆம் தலைவா...ஊரக வளர்ச்சித்துறை போடும் இடமாறுதலை திருநெல்வேலியில் பணியாற்றுவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
அப்படி யார் அவர்கள் ஒற்றரே..
உதவி இயக்குநராக பணிபுரிந்த குரூப் 1 அதிகாரி,அங்கு நடந்த நிகழ்வுகளால்...
உதவி இயக்குநர்கள் Vs உதவி இயக்குநர்கள் – ஒற்றர் ஓலை
என்ன தகவல் ஒற்றரே...
ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வில் வரும் உதவி இயக்குநர்களுக்கும், நேரடியாக குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உதவி இயக்குநர்களாக வருபவர்களுக்கும் இடையே யூகோ யுத்தம் கால காலமாக...
இஆப இடமாறுதலும் – ஊரக வளர்ச்சித் துறையினர் புலம்பலும் – ஒற்றர் ஓலை
சுடச்சுட செய்தியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சித் துறையில் பயிற்சிக்காக வரும் இஆப எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என பல காலமாக கூக்குரல் போட்டு வருகின்றனர். அதனால்,பதவி உயர்வில் பாதிப்பு வருவதாக புலம்பி தீர்க்கின்றனர்.
இப்போது...
நகரப் பகுதிகளோடு ஊராட்சிகள் இணைப்பு இப்போதைக்கு இல்லை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...புதிய செய்தியா
ஆமாம் தலைவா...நகரம்,மாநகரம்,பேரூராட்சிகளோடு ஒட்டிய ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலில் வெளிவந்த அரசாணைப்படி பல ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.
அதுதான் நடந்துவிட்டதே தலைவா..
அடுத்ததாக வெளிவந்த அறிவிப்பின்படி இணைக்க வேண்டிய ஊராட்சிகளை இணைக்க வேண்டாம்...
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் நடப்பது என்ன? ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே....என்ன விசயம்.
நாம் தொடர்நந்து பேசி வந்த பிடிஓ பாஸ்கரனை தேவகோட்டையில் இருந்து இடமாறுதல் செய்தார்கள். இப்போது,மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார் தலைவா...
என்ன காரணம் ஒற்றரே...
தேவகோட்டையில் பணியாற்றிய போது செய்த...
அக்டோபரில் பழைய ஓய்வு திட்டம்? ஆணையரை வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அணுகுண்டு போல தகவலை கூறுகிறீர்கள்.
ஆமாம் தலைவா...அக்டோபர் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வர தலைமை செயலகத்தில் தடபுடலாக பணிகள் நடந்து வருவதாக தகவல்.
இதையாவது நம்பலாமா ஒற்றரே...
எதிர்பார்த்து...
ஒற்றர் செய்தி,உடனடி நடவடிக்கை,அதிகாரிகளுக்கு நன்றி – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள்.
ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் என நாம் பேசிய செய்தியால் ஊரக வளர்ச்சித் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாம் தலைவா...
அப்படியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...சிவகங்கை மாவட்ட இளையான்குடி ஒன்றிய பெரும்பச்சேரி...
ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே..
நாம ஏற்கனவே பேசிய செய்தி தான். தமிழ்நாட்டில் ஒரே பெயரில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. நமது இணைய தளத்தில் அதுபற்றிய செய்தியும் வெளியிட்டுள்ளோம் தலைவரே...
பல மாதம் ஆகிவிட்டதே ஒற்றரே...
ஆமாம்...