Tag: தமிழ்நாடு
தலைமைச் செயலாளராக தமிழர்
முருகானந்தம்
தமிழ்நாட்டில் மீண்டும் தலைமைச் செயலாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முருகானந்தம் இஆப அவர்களுக்கு இதய வாழ்த்துக்கள்.
எப்போதும் தமிழகம் சார்ந்தவர்கள்,பிற மாநிலத்தவர்கள் என உயர் அதிகாரிகள் மட்டத்தில் இரு பிரிவுகளாக இருக்கும்.
பெரும்பான்மையான முதன்மை பதவிகளில்...
இடியாப்ப சிக்கலாக மாறுமா உள்ளாட்சி தேர்தல்?
உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்ந மே மாதம் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மீதம் உள்ள மாவட்டங்களுக்கு எப்போது தேர்தல் நடக்கும் என தெரியவில்லை.கொரொனா முடிந்து...
தமிழகத்தில் கொரோணா அரசியல்
தமிழகம்
உலகெங்கும் ஒற்றை அரக்கனை அழிக்க யுத்தம் செய்து வருகின்றது.
இந்தியாவில் அனைத்து மாநில அரசும் கொரொனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழ்நாட்டிலும் கொரொனா தடுப்பு நடவடிக்கை,ஊரடங்கு,சமூக விலகல் என அனைத்து நடவடிக்கையும் அண்டை...