பதவி ஏற்பு
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கடந்த 7ம் தேதி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, விருதுநகர் மாவட்ட உதவி இயக்குநராக பணியாற்றிய அரவிந்த அவர்கள் பதவி உயர்வு பெற்று, சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக பதவி ஏற்றுள்ள அரவிந்த் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அனைத்து பணியாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.