fbpx
29.2 C
Chennai
Tuesday, October 14, 2025

வடமண்டலம்

சிறப்பு செய்திகள்

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் படுகொலை

0
கடும் கண்டனம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் சாங்கியம் ஊராட்சி செயலர் அன்புசகோதரர் திரு.அய்யனார் அவர்கள் சமூக விரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியூட்டுகிறது. இச்செயலுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க...

ஆணையரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
சந்திப்பு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊரக வளர்ச்சி துறை ஆணையர்  பொன்னையா அவர்களை ஊராட்சி செயலாளர்கள்  சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து  நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய கோரிக்கை முன்வைத்து  நிறைவேற்றி...

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஆணையர்

0
கள ஆய்வு திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நடைபெறும் பணிகள் மற்றும் துறைரீதியான ஆய்வு பணிக்காக ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் காலையில் திருப்பத்தூர் வந்தார். *மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில்...

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்திற்கு ராயல் சல்யூட்

0
காக்கும் கரங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களின் நலன்களுக்காக பல்வேறு சங்கங்கள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. நமது இணைய தளத்தின் சார்பாக அனைத்து சங்கங்களின் செய்திகளை வெளியிட்டு...

ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் தற்கொலை-சந்தேகத்தை கிளப்புவதாக அறிக்கை

0
தற்கொலை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. கடலூர் மாவட்டம்,அன்னாகிராமம் ஒன்றியம்,நரிமேடு ஊராட்சி செயலர் திரு.அய்யனார் அவர்கள் நேற்று ஊராட்சிமன்ற அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும்,துயரத்தையும்...

சுந்தராம்பள்ளி ஊராட்சி – திருப்பத்தூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:சுந்தராம்பள்ளி , ஊராட்சி தலைவர் பெயர்:Thirupathi. K.vijayalakshmi, ஊராட்சி செயலாளர் பெயர்R.சுகுமார், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3804, ஊராட்சி ஒன்றியம்:கந்திலி, மாவட்டம்:திருப்பத்தூர் , ஊராட்சியின் சிறப்புகள்:பெருமாள்கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:M.G.R.nagar,Thirupathi Vattam,perumalkovil vattam,kailasam pallam, Pudupatti, pudupatti...