ஊரக வளர்ச்சித்துறை
ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் உள்ளதாவது.
நடைபெற்று முடிந்த திட்டங்கள்,நடைபெற வேண்டிய பணிகள் குறித்து சென்னை, பனகல் மாளிகையில் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம் மாதமாதம் நடைபெறும்.
ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆய்வு கூட்டங்களின் விவரங்கள்:-