அரியனேந்தல் ஊராட்சியில் மழை நீரை சேமிக்க வடிகால் பணிகள்

அரியனேந்தல்

ராமநாதபுரம் மாவட்டம்

அரியனேந்தல் ஊராட்சியில் மழை காலங்களில் சாலையோரத்தில் அதிகப்படியாகதேங்கும் மழை நீரை சேமிக்க வடிகால்

அமைத்து பம்பு மூலம் காளி கோவில் ஊரணிக்கு கொண்டு செல்லும் பணிகள் நடை பெற்று வருகின்றன

அரியனேந்தல்  அரியனேந்தல்

Also Read  ஏர்வாடி ஊராட்சி - “ சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்”