Tag: ஒற்றர் ஓலை
ஒற்றை சங்கம்,அடிபணிந்த இளையான்குடி ஒன்றிய ஊரகவளர்ச்சி துறை – ஒற்றர் ஓலை
நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகங்கை செய்தியா ஒற்றரே...
ஆமாம் தலைவா... சங்கங்களுக்கு இடையே நடபெறும் சண்டை மாநிலம் முழுவதும் பரவும் நிலையில் உள்ளது தலைவா...
என்ன சொல்கிறீர் ஒற்றரே...
சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர்...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் சங்கங்கள்- ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்களின் போராட்ட பிரச்சனை,அதனால் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறிப்பாக, மாவட்டம் விட்டு மாவட்ட இடமாறுதல்,பணியிடைநீக்கம் என புண்பட்ட ஊராட்சி செயலாளர்களை வேல்விட்டு ரணப்படுத்தும் வேலையை அதே துறையில் உள்ள...
பெரும் நெருக்கடியில் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்கள் தொடர் போராட்டத்தை தற்காலியமாக ஒத்திவைத்து விட்டு பணிக்கு திரும்ப அவர்களின் சங்கம் முடிவெடுத்தது.
நல்ல விசயம் தானே ஒற்றரே..
சரியான நேரத்தில் சங்கம் எடுத்த மிகச்சரியான முடிவு தான். ஆனா..மீண்டும்...
ஓய்வூதியம் , ஊராட்சி செயலாளர்கள் போராட்டம், உண்மை நிலை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...முக்கிய செய்தியா?
ஆமாம் தலைவா...முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊராட்சி செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கையாக பணியிடைநீக்கத்தை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனம் வந்து கொண்டே இருக்கிறது. போராடும் எந்த துறை ஊழியர்கள்...
ஓய்வூதிய கோப்பும்,ஊராட்சி செயலாளர்கள் போராட்டமும் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...மறுபடியும் சைதாபேட்டை அதகளப்படுதே.
ஆமாம் தலைவா...8 நாள் போராட்ட இடைநிறுத்தம் முடிந்து, மீண்டும் ஊராட்சி செயலாளர்கள் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தொடர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்க...
ஏமாற்று அறிவிப்பு,தொடரப்போகும் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் – ஒற்றர் ஓலை
நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஊராட்சி செயலாளர்களுக்கு 3400 ஓய்வூதியம் என அறிவித்தாரே தெரியுமா மன்னா?
ஆம் ஒற்றரே..சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களோடு சேர்த்து அறிவித்தாரே அதுதானே சொல்ல வருகிறீர்?
ஆம் மன்னா..அந்த அறிவிப்பை ஊராட்சி செயலாளர்கள் எதிர்க்கிறார்களாம்.ஒத்திவைக்கப்பட்ட...
சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் – ஒன்றியங்களில் குடும்பத்தினர் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
தலைவா...ஓய்வூதிய திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்த செய்தி.
ஆமாம் ஒற்றரே...தினசரி ஊடகங்களில் தினசரி ராசிபலன் செய்தி போல ஊராட்சி...
அராஜகத்தின் உச்சத்தில் நாகப்பட்டினம் பிடிஓ – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் பிடிஓ வாக உள்ள குமார் என்பவருக்கு உயர் அதிகாரியே ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளராம்.
என்ன சொல்றீங்க ஒற்றரே..
ஆமாம் தலைவா...ஆணையர் உத்தரவை மீறி ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து...
ஐந்து பேரில் யார் அதிகம் பணம் தருவார், அழையும் அரசியல்வாதிகள் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி விரைவில் முடிவடைய உள்ளது. 1 காலியிடத்திற்கு 5 பேர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட உள்ளது தலைவா..
பிறகு என்ன ஒற்றரே...
இதுவரை எல்லாம் சரியாகவே...
ஆணையர் உத்தரவை செயல்படுத்தாத பிடிஓ க்களை இடமாறுதல் செய்யவேண்டும் – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்ய வேண்டும் என ஆணையர் உத்தரவு இட்டாரல்லவா..
அது ஏற்கனவே வந்த உத்தரவு தானே ஒற்றரே.
ஒரு சில...





















