Tag: சுதந்திர. தினம்
சிவகங்கை – கடைநிலை ஊழியர்கள் கொடியேற்றினர்
சுதந்திர தினம்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஒன்றியத்தில் காஞ்சிரங்கால் ஊராட்சியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை அந்த ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர் ஏற்றி வைத்தார்.
அதுபோல, சோழபுரம் ஊராட்சியில் மேல்நிலை...
விருது பெற்ற மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்
சிவகங்கை மாவட்டம்
சுதந்திர தினவிழா சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் இஆப அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற...























