Tag: ஊரக வளர்ச்சித்துறை
ஊராட்சிகளில் தொழில் உரிமம் கட்டாயம் – விண்ணப்பம் மற்றும் உரிம அனுமதி கட்டண விவரம்
ஊரக வளர்ச்சித்துறை
முதன்மை செயலாளர்/ கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி இஆப அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் ஊராட்சி பகுதியில் தேநீர் கடை முதல் உற்பத்தி ஆலை வரை அனைத்து...
ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆய்வு கூட்ட விவரங்கள்
ஊரக வளர்ச்சித்துறை
ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் உள்ளதாவது.
நடைபெற்று முடிந்த திட்டங்கள்,நடைபெற வேண்டிய பணிகள் குறித்து சென்னை, பனகல் மாளிகையில் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம் மாதமாதம் நடைபெறும்.
ஆகஸ்ட்...
ஊராட்சி செயலாளர் இடமாறுதல் – உதாரணமான பெரம்பலூர் மாவட்டம்
ஆணையர்
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வெளியான அரசாணை எண் 113/2023ன் படி கலந்தாய்வின் மூலம் மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்த ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் சில வட்டார...
ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பற்றி ஒரு உதவி இயக்குநரின் கருத்து
அனைவருக்கும் வணக்கம்!
இந்தப் பேரண்டத்தில் கடவுள் ஒருமுறைதான் அவதரிப்பார். அந்தக் கடவுள் தான் தற்போதைய ஆணையர். தணிக்கை தடை பத்திகள் நிலுவையில் இருந்தால் பணி ஓய்வு பெற இயலாது என்பது இந்த ஆணையர் பொறுப்பேற்கும்...
எனது தெய்வம் ஆணையர் – ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதம்
செய்நன்றி
மதிப்பிற்குரிய ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!* ஐயா நான் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து 25 கடும் குறைபாடு தணிக்கை பத்திகள்...
கூடுதல் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் இடமாறுதல்
உத்தரவு
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக இன்று வெளியான அரசாணையில் கூடுதல் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் இடமாறுதல் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் – ஊராட்சிக்கு அதிகாரம்
அதிகாரம்
ஊரக வளர்ச்சித் துறை சார்பாக வெளியிடப்பட்ட ஆணையின்படி...
ஊராட்சிகளின் அனுமதி இன்றி கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு நேரில் ஆய்வு செய்து சீல் வைக்கும் அதிகாரத்தை ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் வழங்கி ஆணை...
தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக ககன்தீப்சிங் பேடி இஆப
கூடுதல் பொறுப்பு
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசு துறைகளின் முக்கிய...
ஊரக வளர்ச்சித்துறைக்கு புதிய வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள்...
198 புதிய வாகனங்கள் – நாளை முதல்வர் வழங்குகிறார்
ஊரக வளர்ச்சித்துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி...



























