தராசு ஷ்யாம்
மூத்த பத்திரிகையாளர். வேளாண்மை பட்டதாரி.அரசு பணியில் சேர்ந்து,ஊடகத் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். எம்ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலலிதா என்று மூன்று முதல்வர்களோடும் பழகியவர்.
தேர்தல் கருத்துக்கணிப்பை தமிழ் பத்திகை உலகில் அறிமுகம் செய்தவர். தராசு மக்கள் மன்றம் என்று அரசியல் கட்சிகளுக்கே சவால் விடும் வகையில் 90 களில் தமிழ்நாட்டில் வலம் வந்தவர். புதிதாக வரும் தொழில்நுட்பங்களில் இணைந்து கொள்ளும் எழுபதை தொடும் இளைஞர்.
This user has not made any comment.



















