மூத்த பத்திரியாளர். தமிழ்தேசிய உணர்வாளர். தனது மகனுக்கு தமிழ்ஈழம் என பெயரிட்டவர். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வழிகாட்டி.
எழுத்தாளர். வருமான வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது தீரா காதல் கொண்டவர். பல பயனுள்ள புத்தகங்களை எழுதி உள்ளார். மிகச் சிறந்த கல்வியாளர். போட்டித் தேர்வு பயிற்சியாளர். ஏழை மாணக்கர்கள் கல்வி பெற்று உயர்நிலை சென்றிட வேண்டுமென்ற சீரிய சிந்தனைக்கு சொந்தக்காரர்.