சிறப்பு செய்திகள்
அராஜகத்தின் உச்சத்தில் நாகப்பட்டினம் பிடிஓ – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் பிடிஓ வாக உள்ள குமார் என்பவருக்கு உயர் அதிகாரியே ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளராம்.
என்ன சொல்றீங்க ஒற்றரே..
ஆமாம் தலைவா...ஆணையர் உத்தரவை மீறி ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து...
நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநரோடு பேச்சுவார்த்தை – போராட்டம் ரத்து – தமிழ்நாடு ஊராட்சி...
ரத்து அறிவிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தின் வளர்ச்சி பிரிவு அலகின் செயல்பாடற்ற நிர்வாக நடைமுறைகளை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 10.12.2025 நடத்துவதாக இருந்த எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டமானது,நாகை மாவட்ட இணை இயக்குனர்/திட்ட...
எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் பதவிகளில்...
ஆர்பாட்டத்திற்கு அழைப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும்,ஊரகவளர்ச்சித்துறை வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான திரு.பழனிச்சாமி அவர்கள் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது..
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து...
அரியலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு இடமாறுதல் – சொன்னதை செய்த திட்ட இயக்குநர்
சிவராமன்
நமது இணைய தளத்தில் இடமாறுதல் பற்றிய செய்தி வந்த பிறகு,அதன் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.ஆணையரின் ஆணை முழுமையாக பின்பற்றப்படும் என்றார். சொன்னது போல உத்தரவு வந்துள்ளது.
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில்...
அரியலூர் மாவட்டத்தில் அடாவடியாக இடமாறுதல் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதலை பற்றிய செய்திதான் தலைவா...
எந்த ஒன்றியத்தில் ஒற்றரே...
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரவி என்பவரின் அடாவடிக்கு அளவே இல்லையாம் தலைவா..
அரசியல் அழுத்தம்...









