ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு
கிராம ஊராட்சி இன்றுமுதல் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் ஆன்லைனில் மட்டுமே அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. நாமும் அவர்கள் அறிவித்துள்ள இணைய தளத்திற்குள் சொத்து வரியை செலுத்துவதற்கு முயற்சித்தோம். ஆனால், கட்டணத்தை செலுத்த முடியவில்லை. ஒரு ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, இணைய தளத்தை முழுமை படுத்தாமலே இன்று முதல் நடைமுறை என அவசரப்பட்டு அறிவித்துள்ளது அபத்தமானது என்றார். வரி செலுத்துபவர் இணையம் மூலம் உள் நுழைவதற்கு வீட்டின் எண் அல்லது வரி … Continue reading ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed