ஒன்றிணைய உதவுங்கள்.
பனிரெண்டாயிரத்தும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களின் செயல்களை செய்திகளாக்கி உலகறிய செய்வதே நோக்கம்.
இதை வாசிக்கும் தமிழ் உறவுகள் உங்களின் ஊராட்சி,எந்த மாவட்டம் என்பதை பதிவிடவும். அதே இடத்தில் ஊராட்சி தலைவரின் விவரத்தை பதிவிடவும்.
ஒன்றிணைவோம் தமிழனாய்…
சொல்லிடுவோம் உலகுக்கே…