போராட்ட களத்தில் ஏற்காடு ஒன்றிய நிர்வாகிகள்
தொடர் காத்திருப்பு போராட்டம்
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் சேலம் மாவட்டம் நீலகிரி ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நடராஜன் சரவணன் சிவக்குமார் வேலு, ராஜாங்கம் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கோவிந்தம்பாளையம் ஊராட்சி
கோவிந்தம்பாளையம் ஊராட்சி /Govindampalayam Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது கோவிந்தம்பாளையம். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
ஜங்கமசமுத்திரம் ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஜங்கமசமுத்திரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:பெரியசாமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ராஜகோபால்
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3950,
ஊராட்சி ஒன்றியம்:கங்கவள்ளி,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:Kollemalai ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Thammampatti,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:தலைவாசல்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி,
கவர்பனை ஊராட்சி
கவர்பனை ஊராட்சி /Kavarpanai Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது கவர்பனை. இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
இனி ஒரு விதிசெய்வோம்- போராட்டத்தில் குதித்த சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சங்கம்
சேலம் மாவட்டம்
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராக பணிபுரிந்துவந்த திரு.சிவக்குமாரின் மரணத்திர்க்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை வழியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் வைத்த கோரிக்கைகள்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக
பணிபுரிந்து வந்தவர் A.சிவக்குமார் ஆவார்....
விலாரிபாளையம் ஊராட்சி – சேலம் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
விலாரிபாளையம் ஊராட்சி
2. ஊராட்சி தலைவர் பெயர்
செல்வராணி .ம
3. ஊராட்சி செயலாளர் பெயர்
சிவசங்கர்.க
4. வார்டுகள் எண்ணிக்கை
6
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
1868
6. ஊராட்சி ஒன்றியம்
வாழப்பாடி
7. மாவட்டம்
சேலம்
8. ஊராட்சியின் சிறப்புகள்
மாரியம்மன் கோயில்
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
விலாரிபாளையம். விநாயகபுரம். விநாயகபுரம் காலனி. மோட்டூர்.பெரிய பாதை காட்டுக்கொட்டாய் .வன்னாந்துறை...
பெரியேரி ஊராட்சி
பெரியேரி ஊராட்சி / Periyeri Gram Panchayat
பெரியேரி என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் வசிஷ்ட ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்த ஊர் தலைவாசலிலிருந்து 5.4 கி.மீ. தொலைவிலும், வி.கூட்டுரோட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெரியேரியின் எல்லைகளாக...
பூலவாரி ஊராட்சி- சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பூலவாரி ,
ஊராட்சி தலைவர் பெயர்:s ராதா,
ஊராட்சி செயலாளர் பெயர்R கேசவன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3313,
ஊராட்சி ஒன்றியம்:வீரபாண்டி,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:பெருமாள் கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:punjaikadu,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வீரபாண்டி ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி;-சேலம்
லத்துவாடி ஊராட்சி
லத்துவாடி ஊராட்சி /Lathuvadi Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது லத்துவாடி. இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
புனவாசல் ஊராட்சி
புனவாசல் ஊராட்சி /Punavasal Panchayat
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு வட்டாரத்தில் அமைந்துள்ளது புனவாசல். இந்த ஊராட்சி, திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...