அம்மம்பாளையம் ஊராட்சியில் மே தின கிராம சபை
சேலம் மாவட்டம்
அம்மம்பாளையம் ஊராட்சி
கிராமசபை கூட்டம்
தமிழக அரசு அறிவிப்புப்படி அம்மம்பாளையம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தொழிலாளர்
தினத்தை முன்னிட்டு மே மாதம் (01.05.2023) திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில்
காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திரு.D.குமரவடிவேல்,B.Com., தலைவர் அவர்கள்
தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் அரசு...
தியாகனூர் ஊராட்சி
தியாகனூர் ஊராட்சி / Thiyaganur Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது தியாகனூர். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
ஊனத்தூர் ஊராட்சி
ஊனத்தூர் ஊராட்சி / Unathur Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது ஊனத்தூர். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
சோமம்பட்டி ஊராட்சியின் கொரொனா விழிப்புணர்வு
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் கொரொனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்படுள்ளது.
முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடித்திட ஊராட்சி மன்றம் சார்பாக வழியுறுத்தப்பட்டது.
இந்த ஊராட்சியை பற்றி இணைய வெளியில் தேடியபோது, கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலான பதிவுகள் முகநூல் பக்கத்தில் கிடைத்தது.
இந்த ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர் k.மகேஸ்வரன் தான்...
இனி ஒரு விதிசெய்வோம்- போராட்டத்தில் குதித்த சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சங்கம்
சேலம் மாவட்டம்
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராக பணிபுரிந்துவந்த திரு.சிவக்குமாரின் மரணத்திர்க்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை வழியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் வைத்த கோரிக்கைகள்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக
பணிபுரிந்து வந்தவர் A.சிவக்குமார் ஆவார்....
இலுப்பநத்தம் ஊராட்சி
இலுப்பநத்தம் ஊராட்சி /Illuppanatham Panchayat
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை வட்டாரத்தில் அமைந்துள்ளது இலுப்பநத்தம். இந்த ஊராட்சி, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
புனவாசல் ஊராட்சி
புனவாசல் ஊராட்சி /Punavasal Panchayat
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு வட்டாரத்தில் அமைந்துள்ளது புனவாசல். இந்த ஊராட்சி, திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
பெரியேரி ஊராட்சி
பெரியேரி ஊராட்சி / Periyeri Gram Panchayat
பெரியேரி என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் வசிஷ்ட ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்த ஊர் தலைவாசலிலிருந்து 5.4 கி.மீ. தொலைவிலும், வி.கூட்டுரோட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெரியேரியின் எல்லைகளாக...
காளிகவுண்டம்பாளையம் ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:காளிகவுண்டம்பாளையம்
ஊராட்சி தலைவர் பெயர்:கோ. தவமணி ,
ஊராட்சி செயலாளர் பெயர்செ. வேல்முருகன் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4431,
ஊராட்சி ஒன்றியம்:மகுடஞ்சாவடி ,
மாவட்டம்:சேலம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:22 குக்கிராமங்கள் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சங்ககிரி ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாமக்கல்
செக்கடிப்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:செக்கடிப்பட்டு,
ஊராட்சி தலைவர் பெயர்:P. முருகேசன்,
ஊராட்சி செயலாளர் பெயர்M. வெங்கடேசன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4325,
ஊராட்சி ஒன்றியம்:பெத்தநாயக்கன்பாளையம்,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:நூறு வருட பழமையான பெருமாள் கோவில்
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.KENDY NAGAR 2.MIL KALIYAMMAN NAGAR 3.SEKKADIPATTY 4.SEKKADIPATTY HARIJANA COLONY 5.METTUCKKAL 6.ANANDHANAGAR ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற...