fbpx
30 C
Chennai
Monday, April 20, 2026

மூன்று சிறிய ஒன்றியங்களில் அனைத்தும் பெரிய ஊராட்சிகள்

0
கோவை மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மொத்தம் 228. ஊராட்சிகள் உள்ளன. காரமடை,மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் குறைந்த ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்கள் ஆகும். காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்; பெள்ளாதி பெள்ளேபாளையம் சிக்கதாசம்பாளையம் சிக்கராம்பாளையம் சின்னகள்ளிப்பட்டி இலுப்பநத்தம் ...

மழைநீர் சேகரிப்பு-கணியூர் தலைவர் திட்டம்

0
கோவை மாவட்டம் சூலூர்  ஒன்றியத்தில் உள்ள கணியூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலுச்சாமி. நமது "T.N.பஞ்சாயத்து செய்தி" சேனலுக்காக பதிவுசெய்யப்பட்ட சிறப்பு நேர்கானல். அதில் அவர் கூறியதாவது:- எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழி அதாவது பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும். அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய...

கரவழிமாதப்பூர் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

0
௲லூர் ஒன்றியம் கரவழிமாதப்பூர்  பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்றபோது,இன்முகத்தோடு வரவேற்றார். தனது பஞ்சாயத்தை அனைவரின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெற்றதாக மாற்றிக்காட்டுவேன் என உறுதியோடு ௯றினார். வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றோம்.

ஊராட்சி செயலாளரை தற்கொலைக்கு தூண்டியதாக உதவி இயக்குநர் மீது குற்றச்சாட்டு

0
கண்டனம் கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம்,தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலரும்,ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் முன்னோடியுமான அன்பு சகோதரர் திரு.நரசிம்மன்(எ)முகுந்தன் அவர்கள் இன்று பிற்பகல் 02.12 மணியளவில் எனது வாட்சப் எண் 9386666666 ல் 03 கடிதங்களை எழுதியனுப்பியுள்ளார்.. அதில் தனக்கு கோவை மாவட்ட உதவி இயக்குநர்(ஊ)ஆக பணிபுரிந்துவரும் திரு.கமலக்கண்ணன் பல்வேறு வழிகளில்...
காட்டம்பட்டி

காட்டம்பட்டி ஊராட்சியில் தன்னார்வலர்கள் சேவை

0
காட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள வருதியம்பாளையம் மற்றும் காட்டம்பட்டியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் தேவையான காய்கறிகள் 60 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் காட்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் மதியழகன், கவுன்சிலர் செல்வராஜ், 6-ஆவது...

சூலூர் ஊராட்சி ஒன்றியம் சூப்பர்- ஏன் தெரியுமா?

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்:- அரசூர் சின்னியாம்பாளையம் கிட்டாம்பாளையம் கரவளிமாதப்பூர் கடம்பாடி காடுவெட்டிபாளையம் கலங்கல் காங்கேயம்பாளையம் கனியூர் முத்துகவுண்டன்புதூர் மயிலம்பட்டி நீலாம்பூர் பதுவம்பள்ளி பட்டனம் பீடம்பள்ளி இராசிப்பாளையம். இந்த ஊராட்சிகளில் இராசிப்பாளையத்தை தவிர அனைத்து ஊராட்சிகளிலும் ஐயாயிரத்திற்கு அதிகமான மக்கள் தொகை உள்ளது. அரசூர் ஊராட்சியில் அதிகபட்சமாக இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சூலூர் ஒன்றியம் தனித்து விளங்குகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம்-ஒன்றியங்கள்

0
கோயம்புத்தூர் மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களூம், 227கிராம ஊராட்சிகளும்கொண்டது. அவைகள்; பொள்ளாச்சி தெற்கு பொள்ளாச்சி வடக்கு அன்னூர் சூலூர் சுல்தான்பேட்டை கிணத்துக்கடவு ஆனைமலை தொண்டாமுத்தூர் சர்க்கார்சாமக்குளம் பெரியநாயக்கன்பாளையம் மதுக்கரை காரமடை

முத்துகவுண்டன்புதூரை முதன்மை பஞ்சாயத்தாக மாற்றுவோம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றிய ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துகவுண்டன் புதூர், ஊராட்சி மன்ற தலைவர் V.P.கந்தவேல் நம்மிடையே பேசியதாவது.. நமது "tnபஞ்சாயத்தின் செய்திகள்" சிறப்புடன் செயல்படுவதை பெருமையுடன் பாராட்டி வாழ்த்தி பேசினார். நமது ஊடகத்தின் வாயிலாக தமிழகத்திலுள்ள மற்ற பஞ்சாயத்து தலைவர்களின் அனுபவமான, சிறப்பான செயல்பாடுகளை, கண்டறிந்து மேலும் எங்கள் பகுதியில்...

கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி   மன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்திரசேகர். இவர் சென்ற முறை ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் போதே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று நம்மிடம் கூறினார். கிட்டாம்பாளையம் ஊராட்சியை ஒரு குப்பை இல்லாத ஊராட்சியாக உருவாக்குவதே எங்களது...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்