fbpx
34.9 C
Chennai
Friday, April 19, 2024

பதுவம்பள்ளி எங்கும் கண்காணிப்பு கேமிரா

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பதுவம்பள்ளி ஊராட்சி மன்ற, தேர்தலில் கடந்த மூன்று முறை நின்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போதும், இந்த முறை சுமார் 450 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக நம்மிடம் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சரவணன். மேலும் இவர் நம்மிடம் கூறியபோது எங்கள் பகுதிக்கு...

மழைநீர் சேகரிப்பு-கணியூர் தலைவர் திட்டம்

0
கோவை மாவட்டம் சூலூர்  ஒன்றியத்தில் உள்ள கணியூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலுச்சாமி. நமது "T.N.பஞ்சாயத்து செய்தி" சேனலுக்காக பதிவுசெய்யப்பட்ட சிறப்பு நேர்கானல். அதில் அவர் கூறியதாவது:- எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழி அதாவது பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும். அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய...

முத்துகவுண்டன்புதூரை முதன்மை பஞ்சாயத்தாக மாற்றுவோம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றிய ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துகவுண்டன் புதூர், ஊராட்சி மன்ற தலைவர் V.P.கந்தவேல் நம்மிடையே பேசியதாவது.. நமது "tnபஞ்சாயத்தின் செய்திகள்" சிறப்புடன் செயல்படுவதை பெருமையுடன் பாராட்டி வாழ்த்தி பேசினார். நமது ஊடகத்தின் வாயிலாக தமிழகத்திலுள்ள மற்ற பஞ்சாயத்து தலைவர்களின் அனுபவமான, சிறப்பான செயல்பாடுகளை, கண்டறிந்து மேலும் எங்கள் பகுதியில்...

கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி   மன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்திரசேகர். இவர் சென்ற முறை ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் போதே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று நம்மிடம் கூறினார். கிட்டாம்பாளையம் ஊராட்சியை ஒரு குப்பை இல்லாத ஊராட்சியாக உருவாக்குவதே எங்களது...

அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மனோன்மணி..... இவர் நம்மிடம் குறிப்பிட்டுள்ளதாவது எங்களது அரசூர் பகுதியை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்னுதாரணமான ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாங்கள் பாடுபடுவோம். மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சிறப்பு அம்சம் திட்டங்களை எங்களது ஊராட்சி பகுதி மக்களுக்கு நாங்கள் அதிகாரிகள்...

மக்கள் சேவைக்காக வேலையை விட்டு வந்த தலைவி

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஒன்றான நீலாம்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவி சாவித்திரி அவர்கள், நமது பஞ்சாயத்து செய்திகள் சேனல் சிறப்புடன் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர் நமக்களித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது... எங்கள் பகுதிகளில் செய்யவேண்டிய பொறுப்பான கடமைகள் அதிகம் உள்ளது அதை சிறப்புடன் செய்வதற்காகவே எனது...

மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணிகுமார்

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட, மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணி குமார், நமது பஞ்சாயத்து செய்திகளுக்காக பிரத்யோகமாக பேட்டியளித்த போது அவரது ஊருக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதி அடிப்படையான சுகாதார வசதி மேலும் பஸ் வசதிகளை தேர்தல் வாக்குறுதிகள் தந்து உள்ளேன். அதை கண்டிப்பாக...

காங்கயம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி. இவர் ஒரு Bsc பட்டதாரி, அவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக உருவாக்கிக் காட்டுகிறேன் என்று உறுதிபட நம்மிடம் கூறினார். 7-வார்டு ச.மகேஸ்வரி துணை தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஒன்பது வார்டுகளை...

கரவழிமாதப்பூர் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

0
௲லூர் ஒன்றியம் கரவழிமாதப்பூர்  பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்றபோது,இன்முகத்தோடு வரவேற்றார். தனது பஞ்சாயத்தை அனைவரின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெற்றதாக மாற்றிக்காட்டுவேன் என உறுதியோடு ௯றினார். வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றோம்.

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்