ஆலத்தூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆலத்தூர்/Alathur
ஆலத்தூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 18 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலத்தூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
வழிதெரியா விவசாயிகள் – திசை காட்டும் திருச்செல்வம்
விவசாயம் காப்போம்
இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் அழியுமானால் இந்தியாவும் அழியும் என்கிற காந்தியடிகளின் எச்சரிக்கைக்கு வாழ்வு கொடுத்தாக வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது .
தமிழகத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால், பதினாறு ஆண்டுகால விடாமுயற்சியில் விவசாயப் பிரச்னை ஆராயப்பட்டு, முழு தீர்வு (திட்டமிடுதலில் இருந்து...
ஊராட்சி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு….அரசுக்கு வேண்டுகோள்..
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க, செயல்வீரர்களான... தலைவர்கள்.திரு.சார்லஸ்ரெங்கசாமி இளம்சிங்கம், ஜான் போஸ்கோ பிரகாஷ், ஆகியோர்களின் தலைமையில் இயங்கும்....
தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்க மாநில தலைவர் தருமபுரி.க.கிருஷ்ணன் தமிழக அரசுக்கு பாதுகாப்பு...
ஊராட்சி செயலாளர்கள் தொடர் போராட்டம் – சீமான் அறிக்கை
கிராம ஊராட்சிச் செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதுமுள்ள 12,525 கிராம ஊராட்சிகளின் செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை வெளியிடாமல் திமுக அரசு தொடர்ந்து...
ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவது எப்போது?
கிராம ஊராட்சி
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்ப படாமல் இருக்கிறது.
ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி தலைவர் தலைமையில் உள்ள ஊராட்சி நிர்வாகமே நியமித்து வந்தது.
2019ல் அரசு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஊராட்சி செயலார் நியமனத்தை அரசே செய்தது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்...
பஞ்சாயத்துராஜ் 11வது அட்டவணையில் என்ன அதிகாரம்
மூன்றடுக்கு ஊராட்சி
ஊராட்சி,ஊராட்சி ஒன்றியம்,மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு ஊராட்சியாக உள்ளது.
இந்த மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு அட்டவணை 11ல் கொடுத்துள்ள அதிகாரம் பற்றி தெரிந்துகொள்வோம்.(பிரிவு 243G )
விவசாயம் மற்றும் விவசாய விரிவாக்க பணிகள்
நில மேம்பாடு,நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தல்,நிலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பேணுதல்
சிறிய நீர்பாசனங்களை நிர்வகித்தல்,நீர்...
உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஊதிய குறைப்பு சரியா?
அகவிலைப்படி
கொரனா வைரஸ் உலகில் பல மாற்றங்களை செய்துவருகிறது. அதில் நல்லதும் உண்டு,மீதும் உண்டு.
ஓசோனில் ஓட்டை அடைபட்டது,வல்லரசு என கூவிய நாடுகளை புரட்டிப்போட்டது, இந்தியாவில் தற்காலிக மதுவிலக்கு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது.
தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அடுத்த வருடம் வரை...
பஞ்சராகிப்போன பஞ்சாயத்துராஜ்
மாநில சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி என கூப்பாடு போட்டு அதிகாரத்திற்கு வந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் ஊராட்சிகளின் அதிகாரம் படிப்படியாக பறிக்கப்பட்டு பஞ்சாராகிப்போய்விட்டது பஞ்சாயத்துராஜ் சட்டம்.
அண்டை மாநிலமான கேரளத்தில் மட்டுமே உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.
1. வீட்டு வரி உட்பட அனைத்து...
தமிழ்நாட்டின் முதல் மூன்று பெரிய ஊராட்சிகள்
தமிழ்நாடு
தமிழகத்தில் 12525 ஊராட்சிகள் உள்ளன.
மொத்தம் உள்ள ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சி எது என்று ஆய்வு செய்தோம்.
தலைநகரான சென்னையை ஒட்டிய ஊராட்சிகள் மிக பெரிதாக இருந்தது. மாநகராட்சியின் விரிவாக்கத்தின் போது பல பகுதிகளை இழந்தது.
இன்றைய நிலையில்...தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி ஒன்றியத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியே தமிழகத்தில் மிகப்பெரிய...
ஊராட்சிகளில் ஆன்லைனில் கட்டிட அனுமதி பெற முதலில் செய்ய வேண்டியது?
ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான கட்டிடம் கட்ட ஆன்ஙைனில் அனுமதி பெறும் திட்டம் மாநராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளில் நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பாக ஒருங்கிணைந்த இணைய தளம் செயல்பாட்டில் உள்ளது. அந்த இணைய தளம் மூலமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும்...