உயிர் காக்க உதவிய கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர்
பொதுமக்கள் பாராட்டு
கொடைக்கானல் இன்பச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த சுற்றுலா வேன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கும்பறையூர் பிரிவு அருகே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா வேனில் பயணித்த 14 பேர் காயமடைந்தனர்.இவர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த அதே நேரத்தில், தனது காரில் அவ்வழியாகச்...
வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் – ஒற்றர் ஓலை
தலைவா...நான் இதுவரை அறிந்து வந்து சொன்ன விசயத்திலேயே வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் முக்கியமானது.
ஒற்றா...விசயத்த சொல்லும். உண்மையா....பொய்யா என சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பார்த்துக் கொள்ளட்டும்.
சரி தலைவா... கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் கட்டிட அனுமதி என்பது, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் உடனே வழங்க வேண்டும்.ஆனா, வில்லுப்பட்டி ஊராட்சியில்...
அலமரத்துப்பட்டி – திண்டுக்கல் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திண்டுக்கல்
தாலுக்கா – ஆத்தூர்
பஞ்சாயத்து – அலமரத்துப்பட்டி
அலமரத்துப்பட்டி என்பது இந்தியாவின் தமிழக மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பிளாக்கில் உள்ள ஒரு கிராமமாகும்.
இது மாவட்ட தலைமையகமான திண்டுக்கலில் இருந்து தெற்கு நோக்கி 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆத்தூரில் இருந்து 10 கி.மீ....
குட்டுப்பட்டி ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:குட்டுப்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:ம. அழகம்மாள் மணி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-சி. சிந்துஜா,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5033,
ஊராட்சி ஒன்றியம்:நத்தம்,
மாவட்டம்:திண்டுக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:தூய்மையான குடிநீர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:குட்டுப்பட்டி, பாலப்பட்டி,டி.நகர், பெ. மலையூர், பஞ்சயம்பட்டி, ஒத்தினிப்பட்டி, லெட்சுமணபுரம், ஒ. புதூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:நத்தம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திண்டுக்கல்,
ஊராட்சியின்...
பூதகுடி ஊராட்சியில் கிராம சபை
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் பூதகுடி ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் - சி. பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பங்கேற்பு : திருமதி ராஜேஸ்வரி உதவி இயக்குனர்(தணிக்கை )திண்டுக்கல்
திரு. மலரவன் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி. ஊ )நத்தம்,
மற்றும் துணைத்தலைவர்...
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் இருபாதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும்...
திண்டுக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சி உதவி இயக்குநர் பதவி ஏற்பு
திண்டுக்கல் மாவட்டம்
இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. கொண்டது.
ஊராட்சி ஒன்றியங்கள்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்
வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம்
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
.பழனி ஊராட்சி ஒன்றியம்
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
சானார்பட்டி ஊராட்சி ஒன்றியம்
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
வடமதுரை ஊராட்சி...
அம்பத்தூரை – திண்டுக்கல் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திண்டுக்கல்
தாலுக்கா – ஆத்தூர்
பஞ்சாயத்து – அம்பத்தூரை
அம்பத்தூரை திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
இந்த கிராமம் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 15 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
மேலும் அம்பத்தூரை கிராமத்தில் 2466 வீடுகளும் 9166 மக்களும் வசித்து வருகின்றனர்.
சோழவந்தான், திண்டுக்கல்,...
கரிசல் பட்டி ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கரிசல் பட்டி ,
ஊராட்சி தலைவர் பெயர்:எம்.பால்ராஜ்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-எ.ஜெரால்டு மனோகர் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5350,
ஊராட்சி ஒன்றியம்:ரெட்டியார் சத்திரம் ,
மாவட்டம்:திண்டுக்கல் ,
ஊராட்சியின் சிறப்புகள்:கரிசல் பகுதி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.கரிசல் பட்டி 2.எ.டி காலனி 3.பழையகன்னிவாடி 4.காராமடை 5.மாதாபுரம்,
ஊராட்சி...

































