ஆலத்தூர் – திருவண்ணாமலை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவண்ணாமலை
தாலுக்கா – செய்யார்
பஞ்சாயத்து – ஆலத்தூர்
ஆண்கள் - 926
பெண்கள் - 914
மொத்தம் - 1,840
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஆலத்தூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 631431 ஆகும்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யார் தாலுக்காவில் ஆலத்தூர் கிராமம்...
நகரிகுப்பம் ஊராட்சி
நகரிகுப்பம் ஊராட்சி /Nagarikuppam Panchayat
தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வட்டாரத்தில் அமைந்துள்ளது நகரிகுப்பம். இந்த ஊராட்சி, அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்கும், அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
மல்லப்பள்ளி ஊராட்சி – திருப்பத்தூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:மல்லப்பள்ளி,
ஊராட்சி தலைவர் பெயர்:இல. புரட்சி சந்திரன். BSC,
ஊராட்சி செயலாளர் பெயர் வே.சண்முகம்,
வார்டுகள் எண்ணிக்கை:12,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6536,
ஊராட்சி ஒன்றியம்: ஜோலையார்பேட்டை,
மாவட்டம்:திருப்பத்தூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மூன்று பக்கம் மலைகளால் சூழப்பட்ட ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1) மல்லப்பள்ளி
2) மல்லப்பள்ளி காலனி
3)புரத்தான் வட்டம்
4) எம் ஜி...
அக்ராவரம் ஊராட்சி – வேலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: அக்ராவரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:N. முனிசாமி,
ஊராட்சி செயலாளர் பெயர்S. வினோத்குமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7256,
ஊராட்சி ஒன்றியம்: குடியாத்தம்,
மாவட்டம்: வேலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்: வெங்கடேச பெருமாள் கோவில், பீடி சுற்றும் தொழில்
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: AGARAVARAM, ANNANAGAR, M. G. R NAGAR, SAMUNDIPURAM,...
அலத்துர் – திருவண்ணாமலை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவண்ணாமலை
தாலுக்கா – செய்யார்
பஞ்சாயத்து – அலத்துர்
ஆண்கள் - 926
பெண்கள் - 914
மொத்தம் - 1,840
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அலதூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 631431 ஆகும்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யார் தாலுக்காவில் அலதூர் கிராமம்...
ஆதனூர் ஊராட்சி – காஞ்சிபுரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஆதனூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:தமிழ் அமுதன்T,
ஊராட்சி செயலாளர் பெயர்:-Ethayaraja.B,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:20565,
ஊராட்சி ஒன்றியம்:குன்றத்தூர்
மாவட்டம்:காஞ்சிபுரம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:10
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஸ்ரீபெருபத்தூர்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஸ்ரீபெரும்பத்தூர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலை வசதி
கிளியாப்பட்டு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்
ஊராட்சி பெயர்:கிளியாப்பட்டு,
ஊராட்சி தலைவர் பெயர்:பாலகிருஷ்ணன் .M,
ஊராட்சி செயலாளர் பெயர்:செல்வராஜி.P,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3927,
ஊராட்சி ஒன்றியம்:துரிஞ்சாபுரம்,
மாவட்டம்:திருவண்ணாமலை,
ஊராட்சியின் சிறப்புகள்:திருவண்ணாமலை அருகில் 3 க.மீ உள்ளது துரிஞ்சல் ஆறு ஊராட்சியில் செல்கிறது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:குண்ணுமுறிஞ்சி 2.ஊசலான்கொட்டா 3.உடையார் பாளையம் 4. கிழ்குண்ணுமுறிஞ்சி 5. கிளியாப்பட்டு 6.கிளியாப்பட்டு ஆ.தி.காலணி...
பொற்படாக்குறிச்சி ஊராட்சி – கள்ளக்குறிச்சி மாவட்டம்
ஊராட்சி பெயர்:பொற்படாக்குறிச்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:த. ராம்குமாரி,
ஊராட்சி செயலாளர் பெயர்த. அழகுதுரை,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3440,
ஊராட்சி ஒன்றியம்:கள்ளக்குறிச்சி,
மாவட்டம்:கள்ளக்குறிச்சி,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கோமுகி அணை தண்ணீர் எங்கள் ஊராட்சி ஏரிக்கு கொண்டு வருதல்.
பாதூர் ஊராட்சியில் பல்வேறு நடவடிக்கைகள்
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் தலைவர்,துணைத்தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் கொரொனா விழிப்புணர்வு செய்தி ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
பாதூர் மற்றும் ஜீவா நகர் பகுதியில் நாசினி தெளிக்கப்பட்டது,அனைவரும் கை சுத்தம் செய்வது பற்றி அறிவுறுத்தப்பட்டது.
வாசுதேவன்பட்டு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்
ஊராட்சி பெயர்:வாசுதேவன்பட்டு,
ஊராட்சி தலைவர் பெயர்:R. வெங்கடேசன்,
ஊராட்சிசெயலாளர் பெயர்S. முருகன்,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3650,
ஊராட்சி ஒன்றியம்:புதுப்பாளையம்,
மாவட்டம்:திருவண்ணாமலை,
ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Annandal, Annandal pudhur, Kottakarai and Vasudevanpattu ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கலசபாக்கம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருவண்ணாமலை ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:-குடிநீர்