ஊராட்சி செயலாளர் இடமாறுதல் – உதாரணமான பெரம்பலூர் மாவட்டம்
ஆணையர்
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வெளியான அரசாணை எண் 113/2023ன் படி கலந்தாய்வின் மூலம் மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்த ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களுக்கான ஊராட்சி செயலாளர்களை நினைத்த நேரத்தில் நிர்வாக காரணங்களுக்காக எனக்...
கல்பாடி ஊராட்சி – பெரம்பலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கல்பாடி,
ஊராட்சி தலைவர் பெயர்:சக்திவேல் ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-காமராஜ்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6482,
ஊராட்சி ஒன்றியம்:பெரம்பலூர்
மாவட்டம்:பெரம்பலூர்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:kalpadi K Eriyuar naduvasal eriyasamuthiram,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி: பெரம்பலூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:பெரம்பலூர்.
ஊராட்சி மன்றங்களுக்கு உதாரணமாகிய ஒகளூர் ஊராட்சி- அதிசயம் ஆனால் உண்மை
கட்சிகள்
தமிழகத்தில் கட்சிகளின் சண்டைகள் என்பது சர்வசாதாரணம். அதிலும் திமுக,அதிமுக இருவேறு துருவங்கள்.
உள்ளாட்சி தேர்தலில் பஞ்சயத்து நிர்வாகத்திற்கு போட்டியிடுபவர்கள் சுயேட்சையாகவே மட்டுமே போட்டியிட முடியும்.
அப்படி நடக்கும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவர்களாகவே இருப்பர்.ஆனால்...அவருக்கு அனைத்து கட்சியினரும் வாக்களித்து ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுப்பர்.
வெற்றி பெற்ற உடன்...
அய்யனாபுரம் – பெரம்பலூர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – பெரம்பலூர்
தாலுக்கா – ஆலத்தூர்
பஞ்சாயத்து - அய்யனாபுரம்
அய்யனாபுரம் கிராமம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தொகுதியில் அமைந்துள்ளது.
2009 புள்ளிவிவரங்களின்படி அய்யனாபுரம் கிராமம் பஞ்சாயத்தாக மாறியது.
அய்யனாபுரம் கிராமம் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 30 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் மொத்தம் 549 வீடுகளும் 1926 மக்களும்...
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஒகளூர் ஊராட்சி
பெரம்பலூர் மாவட்டம்
வேப்பூர் ஒன்றியம் ஒகளூர் ஊராட்சி தலைவர் கு.க.அன்பழகன்,துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஊராட்சியின் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.
இக்கட்டான காலகட்டத்தில் தன்னுயிரை துச்சமென நினைத்து மக்களை காக்க பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் என்றார் ஊராட்சி தலைவர்...
மனு கொடுத்த சங்கத்தினரை அவமான படுத்திய மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்
மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை ஊரக வளர்ச்சித் துறையை சார்ந்த ஒரு சங்கத்தினர் கொடுத்துள்ளனர்.
அமைச்சரிடம் கொடுங்கள் என்னிடம் தேவையில்லை என காட்டமாக கலெக்டர் பேச, இது மாவட்டத்திற்குள் நடைபெற வேண்டிய நிர்வாக பிரச்சனை என சங்கத்தினர் கூறி உள்ளனர். அவர்களின் மனு வாங்கி அவர்களின் கண்...
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.





























