fbpx
28.7 C
Chennai
Tuesday, April 23, 2024

முடக்கத்தான் கீரை தரும் பயன்கள்

0
மகத்துவம் மூட்டுவலியை முற்றிலுமாக குணப்படுத்தம் முடக்கத்தான் கீரை…! முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணமாகும், நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் வலியிலிருந்து விடுபடுவது உறுதி. முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும்...

எட்டுக்குள் எல்லா நோய்க்கும் மருந்து-அதிசயம் ஆனால் உண்மை

0
"எட்டு” போடுகிறவனுக்கு “நோய்”எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி…! மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்.. உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள்...

நோய் தீர்க்கும் பொன்னாங்கண்ணி கீரை

0
மருத்துவம் கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இ‌ந்த‌க் ‌கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு...

புளி-தலைவலி போக்கும் மருந்து தெரியுமா?

0
புளி புளியங்கொட்டைத் தோலைக் காயவைத்துப் பொடியாக்கி தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் பேதி , நீர்க்கடுப்பு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். புளி , பூண்டு , மிளகு , தக்காளி , கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து ரசமாக வைத்து சாப்பிட்டு வந்தால் சளி ,மற்றும் நுரையீரல்...

மூலிகைகளின் ராணி துளசி

0
மருந்து துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை...

இதை எல்லாம் சாப்பிடுங்க- ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

0
வழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு ரத்த நாளங்களை வலுவடையச் செய்யும். தினமும் காலை வாழைப்பழம் சாப்பிடுவது நாளை புத்துணர்ச்சியாக துவக்க உதவும். பருப்பு தென்னிந்திய உணவுகளில் குழம்பில் பருப்புஜ் சேர்க்கப்படும். இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு இதன் நார்ச்சத்து ரத்த குழாய்களை வலுவடையச்...

இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள்

0
மருத்துவ மூலிகையான இஞ்சி இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக்...

வைரஸை விரட்டும் பவளமல்லி

0
பவளமல்லி  “நிபா” வைரஸ்யை முற்றிலும் முறியடிக்கும் மூலிகைதான் பவளமல்லி….! இது பற்றிய குறிப்புகள் அகத்தியரின் மூலிகை பதிவுகளில் உள்ளது….! பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது.வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும். இந்தப் பூக்கள் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிர்ந்து விடும்.  ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள்,...

உணவே மருந்து- பொறுமையாய் படிங்க

0
வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1.    4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். 2.     காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். காலை,...

எலுமிச்சை பழமும்…இரவு நேரமும்

0
அதிசயம் தூங்கும் போது பக்கத்தில் எலுமிச்சை துண்டுகளை வையுங்கள்! நடக்கும் அதிசயம் இதோ! அந்த வகையில் அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் நடக்கும் அதிசயங்கள் இதோ! எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்  சிலருக்கு இரவில் தூங்கும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்