தயிரில் இவ்வளவு நன்மையா…
தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத்...
விஷ்ணு கிராந்தை மூலிகை எதற்கு மருந்தாக பயன்படுகிறது…?
விஷ்ணு கிராந்தை மூலிகையை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுபாலில் அரைத்து உண்டால், மறந்து போன நினைவுகள் திரும்பும்.
அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் கொடுமையான சுரம் போகும். இளைத்த தேகம் தேறும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கண்பார்வை சீராகும். சுவாசத்தை ...
இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள்
மருத்துவ மூலிகையான இஞ்சி
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக்...
டிரம்ப் வருகை- டெல்லி கலவரம்
குடியுரிமை சட்டம்
டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், டிரம்ப் இந்தியாவில் வந்து இறங்கிய உடன் கலவரம் வெடித்துள்ளது.
இதுநாள் வரை அமைதியாக நடந்த போராட்டம்,இன்று வன்முறையாக மாறியதற்கு பின்னால் மிகப்பெரிய திட்டம் உள்ளது என்று உளவுத்துறை அதிகாரி மூத்த பத்திரியாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இந்தியாவில் குறிப்பாக டெல்லியில்...
நாகமல்லி பூ தரும் நன்மைகள்
நாகமல்லி இலை மற்றும் பூ.
கண்நோய், வண்டு கடி, தேள் கடி ஆகியன நீங்கும். நாள்பட்ட தோல் வியாதி ஆகியன குணமாகும்.
வயிற்றுப் புச்சி நீங்க
நாம் உண்ணும் உணவிலிருந்து சில கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் வயிற்றில் வளரஆரம்பிக்கின்றன. இப்பூச்சிகள் வயிற்றின் உட்புறச் சுவர்களில் ஒட்டிக்கொண்டு அங்கு புண்களை ஏற்படுத்துகின்றன.
மேலும் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி...
தங்கத்தின் விலை குறைகிறது-கொரோனா படுத்தும்பாடு
பங்குசந்தை சரிவு
கொரொனா என்ற மூன்றெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்து வரை ஆழப்பாய்ந்து வருகிறது.
உலகப்பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டு வருகிறது. பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது.
தங்கத்தின் விலை
பங்குச்சந்தை சரியும்போதெல்லாம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் என்கின்றனர்.
கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எட்டாக் கனியாகிப்போன தங்கம்,கிட்டவரும் நிலை...
பூண்டு – உணவே மருந்து தினமும் அருந்து
நல்ல மருந்து
பூண்டு வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.
பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது.
சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
வெள்ளைப்பூண்டின் மாபெரும் சிறப்பு நோய்க்கிருமிகளை உடனுக்குடன் அழிப்பது. 400 விதமான இரசாயனப்...
இதை எல்லாம் சாப்பிடுங்க- ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
வழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு ரத்த நாளங்களை வலுவடையச் செய்யும்.
தினமும் காலை வாழைப்பழம் சாப்பிடுவது நாளை புத்துணர்ச்சியாக துவக்க உதவும்.
பருப்பு
தென்னிந்திய உணவுகளில் குழம்பில் பருப்புஜ் சேர்க்கப்படும். இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு இதன் நார்ச்சத்து ரத்த குழாய்களை வலுவடையச்...
திரிபலா…! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!
நோய்யற்ற வாழ்கை தான் நமக்கு எந்தவிதமான குறை இல்லாத வாழ்க்கை…! அதற்கு முதல் தேவை, உடல் ஆரோக்கியம்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வாழ்வியல்முறைகளில் ஒழுங்கு, சமச்சீர் உணவு… என ஆரோக்கியம் காக்க நீளமான பட்டியலே உண்டு.
மருந்துகள் உட்கொள்வதும் அவற்றில் ஒன்று. உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில்...
மூக்கு அவ்வளவு முக்கியமா…
முக்கிய அங்கம்
ஐம்பொறி களில் ஒன்று நமது அழகிய மூக்கு…!
மூக்கு முழியுமா…! என்று மூக்கை வைத்தே அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்,
எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அவர் ஆணா- பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியும்.
மூக்கு நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது. சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால்,
அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும்,...