fbpx
27.7 C
Chennai
Thursday, April 25, 2024

கோயம்புத்தூர் மாவட்டம்-ஒன்றியங்கள்

0
கோயம்புத்தூர் மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களூம், 227கிராம ஊராட்சிகளும்கொண்டது. அவைகள்; பொள்ளாச்சி தெற்கு பொள்ளாச்சி வடக்கு அன்னூர் சூலூர் சுல்தான்பேட்டை கிணத்துக்கடவு ஆனைமலை தொண்டாமுத்தூர் சர்க்கார்சாமக்குளம் பெரியநாயக்கன்பாளையம் மதுக்கரை காரமடை

அர்தநாரிபாளையம் – கோயம்பத்தூர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – கோயம்பத்தூர் தாலுக்கா – ஆனைமலை பஞ்சாயத்து – அர்தநாரிபாளையம் ஆண்கள் - 1,633 பெண்கள் - 1,600 மொத்தம் - 3,233 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அர்த்தநரிபாளையம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 644587 ஆகும். அர்த்தநரிபாளையம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் பொள்ளாச்சி தாலுக்காவில்...

மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணிகுமார்

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட, மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணி குமார், நமது பஞ்சாயத்து செய்திகளுக்காக பிரத்யோகமாக பேட்டியளித்த போது அவரது ஊருக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதி அடிப்படையான சுகாதார வசதி மேலும் பஸ் வசதிகளை தேர்தல் வாக்குறுதிகள் தந்து உள்ளேன். அதை கண்டிப்பாக...

பதுவம்பள்ளி எங்கும் கண்காணிப்பு கேமிரா

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பதுவம்பள்ளி ஊராட்சி மன்ற, தேர்தலில் கடந்த மூன்று முறை நின்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போதும், இந்த முறை சுமார் 450 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக நம்மிடம் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சரவணன். மேலும் இவர் நம்மிடம் கூறியபோது எங்கள் பகுதிக்கு...

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம்

0
 கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி முத்து கவுண்டன் புதூர். அதன் தலைவர் கந்தவேல் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில்..! முத்து கவுண்டனூர் ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் யார் குப்பை கொட்டினாலும் ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும், குப்பை கொட்டுபவர்கள் யாரென்று காட்டிக் கொடுத்தால் அவர்களுக்கு ஐநூறு ரூபாய் சன்மானம் என்றும்...

அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மனோன்மணி..... இவர் நம்மிடம் குறிப்பிட்டுள்ளதாவது எங்களது அரசூர் பகுதியை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்னுதாரணமான ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாங்கள் பாடுபடுவோம். மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சிறப்பு அம்சம் திட்டங்களை எங்களது ஊராட்சி பகுதி மக்களுக்கு நாங்கள் அதிகாரிகள்...

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

கரவழிமாதப்பூர் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

0
௲லூர் ஒன்றியம் கரவழிமாதப்பூர்  பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்றபோது,இன்முகத்தோடு வரவேற்றார். தனது பஞ்சாயத்தை அனைவரின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெற்றதாக மாற்றிக்காட்டுவேன் என உறுதியோடு ௯றினார். வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றோம்.

மழைநீர் சேகரிப்பு-கணியூர் தலைவர் திட்டம்

0
கோவை மாவட்டம் சூலூர்  ஒன்றியத்தில் உள்ள கணியூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலுச்சாமி. நமது "T.N.பஞ்சாயத்து செய்தி" சேனலுக்காக பதிவுசெய்யப்பட்ட சிறப்பு நேர்கானல். அதில் அவர் கூறியதாவது:- எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழி அதாவது பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும். அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்