fbpx
29.7 C
Chennai
Saturday, April 20, 2024

பதுவம்பள்ளி எங்கும் கண்காணிப்பு கேமிரா

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பதுவம்பள்ளி ஊராட்சி மன்ற, தேர்தலில் கடந்த மூன்று முறை நின்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போதும், இந்த முறை சுமார் 450 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக நம்மிடம் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சரவணன். மேலும் இவர் நம்மிடம் கூறியபோது எங்கள் பகுதிக்கு...

கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி   மன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்திரசேகர். இவர் சென்ற முறை ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் போதே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று நம்மிடம் கூறினார். கிட்டாம்பாளையம் ஊராட்சியை ஒரு குப்பை இல்லாத ஊராட்சியாக உருவாக்குவதே எங்களது...

மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணிகுமார்

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட, மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணி குமார், நமது பஞ்சாயத்து செய்திகளுக்காக பிரத்யோகமாக பேட்டியளித்த போது அவரது ஊருக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதி அடிப்படையான சுகாதார வசதி மேலும் பஸ் வசதிகளை தேர்தல் வாக்குறுதிகள் தந்து உள்ளேன். அதை கண்டிப்பாக...

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

மழைநீர் சேகரிப்பு-கணியூர் தலைவர் திட்டம்

0
கோவை மாவட்டம் சூலூர்  ஒன்றியத்தில் உள்ள கணியூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலுச்சாமி. நமது "T.N.பஞ்சாயத்து செய்தி" சேனலுக்காக பதிவுசெய்யப்பட்ட சிறப்பு நேர்கானல். அதில் அவர் கூறியதாவது:- எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழி அதாவது பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும். அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய...

காங்கயம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி. இவர் ஒரு Bsc பட்டதாரி, அவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக உருவாக்கிக் காட்டுகிறேன் என்று உறுதிபட நம்மிடம் கூறினார். 7-வார்டு ச.மகேஸ்வரி துணை தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஒன்பது வார்டுகளை...

கோயம்புத்தூர் மாவட்டம்-ஒன்றியங்கள்

0
கோயம்புத்தூர் மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களூம், 227கிராம ஊராட்சிகளும்கொண்டது. அவைகள்; பொள்ளாச்சி தெற்கு பொள்ளாச்சி வடக்கு அன்னூர் சூலூர் சுல்தான்பேட்டை கிணத்துக்கடவு ஆனைமலை தொண்டாமுத்தூர் சர்க்கார்சாமக்குளம் பெரியநாயக்கன்பாளையம் மதுக்கரை காரமடை

சூலூர் ஊராட்சி ஒன்றியம் சூப்பர்- ஏன் தெரியுமா?

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்:- அரசூர் சின்னியாம்பாளையம் கிட்டாம்பாளையம் கரவளிமாதப்பூர் கடம்பாடி காடுவெட்டிபாளையம் கலங்கல் காங்கேயம்பாளையம் கனியூர் முத்துகவுண்டன்புதூர் மயிலம்பட்டி நீலாம்பூர் பதுவம்பள்ளி பட்டனம் பீடம்பள்ளி இராசிப்பாளையம். இந்த ஊராட்சிகளில் இராசிப்பாளையத்தை தவிர அனைத்து ஊராட்சிகளிலும் ஐயாயிரத்திற்கு அதிகமான மக்கள் தொகை உள்ளது. அரசூர் ஊராட்சியில் அதிகபட்சமாக இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சூலூர் ஒன்றியம் தனித்து விளங்குகிறது.

குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம்

0
 கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி முத்து கவுண்டன் புதூர். அதன் தலைவர் கந்தவேல் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில்..! முத்து கவுண்டனூர் ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் யார் குப்பை கொட்டினாலும் ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும், குப்பை கொட்டுபவர்கள் யாரென்று காட்டிக் கொடுத்தால் அவர்களுக்கு ஐநூறு ரூபாய் சன்மானம் என்றும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்