உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கல் – ஆமத்தூர் ஊராட்சி
ஆமத்தூர் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் பஞ்சாயத்து சார்பாக
ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வந்த பணி முடிவடைந்தது...
தேதி - மார்ச் 30 முதல் மே 13 வரை
45 நாட்கள் காலையும் மாலையும் உணவு வழங்கப்பட்டது..
இதில் தோராயமாக மொத்தம் 55,300 மக்களுக்கு...
கொரோனா தடுப்பு-அக்கனாபுரம் பஞ்சாயத்தில் அதிரடி
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அக்கனாபுரம் பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றனர்.
கோமாரி நோய் தடுப்பு,வாறுகால் சுத்தம் செய்தல், கொரொனா விழிப்புணர்வு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
நமது இணையத்தின் சார்பாக பஞ்சாயத்து தலைவி வளர்மதி உட்பட. ஊராட்சியின் உறுப்பினர்கள்,பஞ்சாயத்து செயலர்...
குன்னூர் ஊராட்சியில் மண்டல அலுவலரும்,ஊராட்சி தலைவரும் நிவாரண உதவி வழங்கல்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னூர் ஊராட்சியில் கொரொனா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
மண்டல அலுவலர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) திரு.நாகராஜ்,ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.மா.ஜெகதீஸ்வரி ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கினர்.
குன்னூர் ஊராட்சி...
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் பல்வேறு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தூய்மை பணிகள், OHT Tank இல் ஏற்பட்ட குடிநீர் குழாய் அடைப்பு சரி பார்த்தல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் பணிகள் நடைபெற்றது. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
புல்வாய்க்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:புல்வாய்க்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:யுவராணி கார்த்திகேயன்,
ஊராட்சி செயலாளர் பெயர்-புவனேஸ்வரி,
வார்டுகள் எண்ணிக்கை:6,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4500,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாமன்னர் மருதுபாண்டியர்களால் பெயர் சூட்டப்பட்ட மிகவும் பாரம்பரியமான புகழ்மிக்க புல்வாய்க்கரை கிராமம். பண்டைய வரலாற்றோடு தொடர்புடைய சிறப்பான கிராமம். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழும் சீர்மிகு கிராமம் ,
ஊராட்சியில்...
இராமசாமியாபுரத்தில் மக்கள் பிரதிநிதிகள்-கிரிமி நாசினி தெளிப்பு
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் . M.சந்திரபிரபா முத்தையா , வத்திராயிருப்பு ஒன்றிய குழுத்தலைவர் . M.சிந்துமுருகன்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த மகேஸ்வரன், நாகராஜ் , மாவட்ட கவுன்சிலர் . K. மகாலட்சுமிகருப்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ....
உதாரணமாகும் ஓர் ஊராட்சி-மக்கள் சேவையில் முனைவர்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.ராமச்சந்திரபுரம் ஊராட்சி தலைவராக முனைவர் பட்டம் பெற்ற ஆறுமுகம் பதவிக்கு வந்ததைப் பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
தானே களம் இறங்கி பல பணிகளை செய்து வருகிறார் ஆறுமுகம்.
எங்கள் இணைய ஆலோசர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர்கள் ஆறுமுகத்தை பற்றி விசாரித்தார்.
கொரொனா...
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தொடர் நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் சேவை மையம் அருகில் தூய்மை பணிகள் மற்றும் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியைக் காட்டும் வட்டமிடும் பணிகளும் நடைபெற்றது.
நடைபெறும் அனைத்து பணிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவி பழனிசெல்வியும் இணைந்து செயலாற்றி வருகிறார்.
தலைவர் பதவி அதிகாரம் அல்ல..மக்கள் சேவை- உரக்க சொல்லும் பேராசிரியர்
எஸ் இராமசந்திரபும்
நமது இணையத்தின் சார்பாக தொடர்ச்சியாக கவனித்து வரும் ஊராட்சிகளில் இதுவும் ஒன்று.
இந்திய ஜனநாயகத்தில் கையெழுத்திட்டு பண பரிவர்தனை செய்யும் ஒரே பதவி ஊராட்சி தலைவர். பிரதமர்,முதல்வர்களுக்கு கூட இல்லாத அதிகாரம்.
அப்படிப்பட்ட பதவிக்கு வந்தவர் அதிகார பீடத்தில் அமர்ந்து, கட்டளையிடும் நிலையை விடுத்து தானே இறங்கி குப்பை...
லட்சுமிநாராயணபுரம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: லட்சுமிநாராயணபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்: புஷ்பம்.M,
ஊராட்சி செயலாளர் பெயர்:-M.தங்கமுருகன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1010,
ஊராட்சி ஒன்றியம்: சிவகாசி,
மாவட்டம்: விருதுநகர்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
Lakshminarayanapuram , Paraipatti
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
விருதுநகர்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
விருதுநகர்