அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் BDO அவர்கள் மேற்பார்வையில் கொரோனா ஒழிப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது.
மேலும் நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி.
பெரிய ஊராட்சி எது தெரியுமா?- விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....
சிறிய ஊராட்சியில் சிறப்பான பணி- கலக்கும் கல்யாணிபுரம்
கல்யாணிபுரம் ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்...
இருக்கன்குடி ஊராட்சியில் கபசுர குடிநீர்
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி சார்பாக இன்று ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ளும் வகையில் கபசுர குடிநீர் ஊராட்சி மன்ற தலைவர் S.செந்தாமரை அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் (மேலமடை) ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் 2, 3,...
சாதனையை நோக்கி பயணப்படும் பேராசிரியர் தலைமையிலான ஓர் ஊராட்சி
இராமச்சந்திரபுரம்
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி.
கல்லூரி பேராசியராக பணியாற்றிய ஆறுமுகம் என்பவரை தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவரைப் போல சமுகத்தின் மீது மாறாத பற்றுடன் பலரும் உள்ளாட்சி பதவிக்கு வந்திருக்கிறார்கள்.
தன்னை தலைவராக்கிய மக்களுக்கு அனைத்தும் கிடைக்கவேண்டுமென அயராது பாடுபட்டு வருகிறார்.
இந்தியாவின் இதயம் கிராமம் என்று சொன்ன...
சூலக்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சூலக்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:போ.புஷ்பம்,
ஊராட்சி செயலாளர் பெயர்க.தங்கவேல்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6509,
ஊராட்சி ஒன்றியம்:அருப்புக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மாத்திநாயக்கன்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் கொரொனா விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர் மாவட்டம்
கொரோனா விழிப்புணர்வு முகாம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
அதில் திருவில்லிபுத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர் மல்லி கு.ஆறுமுகம் , யூனியன் அதிகாரிகள் மற்றும் யூனியன் ஒன்றிய கவுன்சிலர்களும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ௯ட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை உணர்த்தும்...
அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் போர்க்கால பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020/தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டடது.
அயன் நத்தம் பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020 சேர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் தலைவர் ஈ.முத்தையா,தலைமையில் கொ ரான விழிப்புணர்வு கிருமி நாசினி டிராக்டர் உதவியுடன் தெளிக்கப்பட்டது முக கவசம்...
பணி செய்த பஞ்சாயத்திற்கே தலைவியான துப்புரவு தொழிலாளி
களத்தில் கலக்கும் கான்சாபுரம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கான்சாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கு.சரஸ்வதி .
50 வயதைக் கடந்த துப்பரவு பணியாளராக இருந்தவர்.
தற்போது அதே ஊராட்சி பொதுமக்களால் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் மக்களுக்கான சுகாதாரப் பணிகளில் தானே...
இராமசாமியாபுரத்தில் தடையில்லா தாமிரபரணி தண்ணீர்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமியாபுரம் ஊராட்சி தலைவியாக கிரேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் பேசியபோது...
எங்கள் ஊராட்சியில் நான்கு வீடுகளுக்கு ஒரு குழாய் அமைத்து தடையில்லாமல் தாமிரபரணி தண்ணீர் கிடைத்திட பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.
மகளிருக்கு இலவச தையல் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த...