fbpx
33 C
Chennai
Friday, March 29, 2024

குருந்தமடம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:குருந்தமடம், ஊராட்சி தலைவர் பெயர்:M.முருகேசன், ஊராட்சி செயலாளர் பெயர்I.சேகரன், வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1850, ஊராட்சி ஒன்றியம்:அருப்புக்கோட்டை, மாவட்டம்:விருதுநகர், ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kurunthamadam,Nallurpatti, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,

தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:தம்மநாயக்கன்பட்டிஊராட்சி, ஊராட்சி தலைவர் பெயர்:தா. வைரமுத்து, ஊராட்சி செயலாளர் பெயர்:-ஐ. ராஜாமணி, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4467, ஊராட்சி ஒன்றியம்:விருதுநகர், மாவட்டம்:விருதுநகர், ஊராட்சியின் சிறப்புகள்:பயர்ஓர்க்ஸ் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:48, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:விருதுநகர், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர், ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலைவசதிகள்

தம்பிபட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் தம்பிபட்டி 2. ஊராட்சி தலைவர் பெயர் முனியம்மாள் 3. ஊராட்சி செயலாளர் பெயர் கண்ணன் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 3268 6. ஊராட்சி ஒன்றியம் வத்திராயிருப்பு 7. மாவட்டம் விருதுநகர் 8. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் தம்பிபட்டி 9 .ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி திருவில்லிபுத்தூர் 10. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி தென்காசி தகவல்:- கண்ணன்

பெரிய ஊராட்சி எது தெரியுமா?- விருதுநகர் மாவட்டம்

0
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன. அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம். விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....

இடைவிடாது மக்கள் பணியில் இருக்கன்குடி ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரையின் சிறப்பான செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பணிகள்,ஊராட்சியின் அடிப்படை பணிகள், நூறு நாள் உறுதி திட்டம் என பல்வேறு பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகிறது.

ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பாட்டக்குளம் -சல்லிப்பட்டி மக்கள் நன்றி

0
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1&2 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகள் புதுப்பிப்பு மற்றும் சீரமைத்தல் பணி நடைபெற்றது... ஊரட்டசி மன்ற தலைவருக்கு பகுதிவாசி மக்களின் நன்றி தெரிவித்தனர்.

இராஜபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக நிவாரண உதவி

0
கொரோனா தமிழகமெங்கும் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவதை நாள்தோறும் செய்தியாக வருவதை பார்க்கிறோம். இதோ...தமிழ்நாடு கிராம நிருவாக அலுவர் சங்கத்தின் ராஜபாளையம் வட்டார சங்கத்தின் சார்பாக, 34ஆயிரத்துக்கும் அதிமான மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன. ராஐபாளையம் வட்டாரத்தில் வாழும் ஆதரவற்றோர்,முதியோர்களுக்கு அரிசி,பருப்பு அடங்கிய பொருட்களை வட்டார கிளை...

செங்குளம் கண்மாய் சிறப்புடன் நிரம்பும்- பேராசிரியர் ஆறுமுகம் உறுதி

0
எஸ்.இராமச்சந்திரபுரம் நீர்மேலாண்மை பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது... வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் மழை நீரை மழை நீராகவே சேமித்திட திட்ட மதிப்பீடு தயார் செய்து, திட்ட வரைவு தயார் செய்து கொண்டிருக்கிறோம். மழைநீர் கழிவு நீர் கால்வாய்களில் சேராமல் தடுக்க முயற்சி செய்கிறோம். இது செங்குளம்...

என்ன தான் நடக்குது மேலராஜகுலராமன் ஊராட்சியில் – வருவாய் துறை மீது எம்எல்ஏ ராஜவர்மனிடம் குற்றச்சாட்டு ஏன்?

0
 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கொரோனா பாதிக்கப்பட்ட எஸ்.திருவெங்கடபுரம் கிராமத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் நேரில் வருகை தந்து கபசுர குடிநீர் வழங்கினார். கொரோனா பாதித்த கிராமத்தில் வருவாய் துறையினர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு..என்று ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.    அது குறித்து நாம் விசாரித்த போது, சில...
ஆமத்தூர்

உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கல் – ஆமத்தூர் ஊராட்சி

0
ஆமத்தூர் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் பஞ்சாயத்து சார்பாக ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வந்த பணி முடிவடைந்தது... தேதி - மார்ச் 30 முதல் மே 13 வரை 45 நாட்கள் காலையும் மாலையும் உணவு வழங்கப்பட்டது.. இதில் தோராயமாக மொத்தம் 55,300 மக்களுக்கு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்