fbpx
27.7 C
Chennai
Thursday, April 25, 2024

பூவாணி ஊராட்சி – தூத்துக்குடி மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:பூவாணி , ஊராட்சி தலைவர் பெயர்:ரெங்கநாதசுவாமி , ஊராட்சி செயலாளர் பெயர்வ.முருகன், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3450, ஊராட்சி ஒன்றியம்:கருங்குளம் மாவட்டம்:தூத்துக்குடி , ஊராட்சியின் சிறப்புகள்:இயற்கை வளங்கள் நிறைந்தது , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கீழப்பூவாணி மேலப்பூவாணி லட்சுமிபுரம் சேதுராமலிங்கபுதூர், ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஓட்டப்பிடாரம் ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தூத்துக்குடி , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர் சாலை வசதி

பாண்டவர்மங்கலம் ஊராட்சி – தூத்துக்குடி மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:பாண்டவர்மங்கலம் , ஊராட்சி தலைவர் பெயர்:கவிதாஅன்புராஜ், ஊராட்சி செயலாளர் பெயர்கு.குருவம்மாள், வார்டுகள் எண்ணிக்கை:14 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:19990, ஊராட்சி ஒன்றியம்:கோவில்பட்டி , மாவட்டம்:தூத்துக்குடி , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கீழ பாண்டவர்மங்கலம் ,மேலே பாண்டவர்மங்கலம் ,ssநகர். ராஜுவ்நகர் ,அன்னை தெராஸநகர்,கமராஜநகர். , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கோவில்பட்டி , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தூத்துக்குடி , ஊராட்சியின் முதன்மை...

அழகப்பபுரம் – தூத்துக்குடி மாவட்டம்

0
மாநிலம் - தமிழ்நாடு மாவட்டம் - தூத்துக்குடி தாலுக்கா - சாத்தான்குளம் பஞ்சாயத்து - அழகப்பபுரம் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் தொகுதியில் உள்ள ஒரு கிராமம் அழகப்பபுரம். இது மாவட்ட தலைமையகமான தூத்துக்குடியில் இருந்து தெற்கு நோக்கி 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மாநில தலைநகர் சென்னையிலிருந்து 672 கி.மீ. அழகப்பபுரம்...

மாதலப்புரம் ஊராட்சி – தூத்துக்குடி மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் மாதலப்புரம் 2. ஊராட்சி தலைவர் பெயர்  S.லட்சுமி 3. ஊராட்சி செயலாளர் பெயர் சி.கொண்ட சாமி 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 2430 6. ஊராட்சி ஒன்றியம் புதூர் 7. மாவட்டம் தூத்துக்குடி 8. ஊராட்சியின் சிறப்புகள் கோயில் 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் லட்சுமிபுரம் எம்.துரைச்சாமிபுரம் எல். வெங்கடேசபுரம் மாதலபுரம் 10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி விளாத்திகுளம் 11....

அழகியமன்வலப்புறம் – தூத்துக்குடி மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – தூத்துக்குடி தாலுக்கா – ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து – அழகியமன்வலப்புறம் அழகியமன்வலப்புறம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தொகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். அழகியமன்வலப்புறம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 40 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, அலகியமனவலபுரம் கிராமம் பஞ்சாயத்தாக மாறியது. மேலும் இங்கு 201 வீடுகளும் 777...

ஆதியாகுறிச்சி ஊராட்சி – தூத்துக்குடி மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:ஆதியாகுறிச்சி, ஊராட்சி தலைவர் பெயர்:காமராஜ், ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா அருள், வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:980, ஊராட்சி ஒன்றியம்:உடன்குடி, மாவட்டம்:தூத்துக்குடி, ஊராட்சியின் சிறப்புகள்: மத்திய அரசின் ஏவுகனை திட்டம் ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:ஞானியார் குடியிருப்பு. ராமசாமிபுரம். தீர்த்ததாபுரம், ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்செந்தூர், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருச்செந்தூர், ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

மாவில்பட்டி ஊராட்சியில் கபசுர குடிநீர்

0
கொரொனா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை...

மேலாத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்

0
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்,மேலாத்தூர் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் தலைவர் ஏ பி சதீஷ்குமார் டி எம் இ அவர்கள் தலைமையில் நடைபெற்ற நடைபெற்றது. கிராம சபையில் துணைத்தலைவர் ஏ பக்கீர் முகைதீன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள்...

மந்திதோப்பு ஊராட்சியில் தொழிலாளர் தின கிராமசபை

0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்திதோப்பு ஊராட்சி சமுதாய நலக்கூடம் வைத்து இன்று காலை 11 மணியளவில் மந்திதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி முத்துலட்சுமி மணி அவர்கள் தலைமையில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை...

நட்டாத்தி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

0
நட்டாத்தி ஊராட்சியில் மே தின கிராமசபைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபைக் கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்விபிஎஸ் பண்டாரம் அவர்கள் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்