சுருங்கி வரும் விளைநிலங்கள் – உயிர் பெருமா தடுப்பணை திட்டங்கள்
குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர், வாழை ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். நெல் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோகம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயத்தின் உயிர் ஆதாரமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் உள்ளன. இதுதவிர அணைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் வாய்க்கால் வழியாக குளங்களில் தேக்கி வைத்து...
இரவிபுதூர் ஊராட்சி – கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி
இரவிபுதூர் ஊராட்சி
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 12 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.
இரவிபுதூர் ஊராட்சியில் உள்ள கிராமங்கள்
இரவிபுதூர்
ஆனந்தபுரம்
தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை...
தண்ணி காட்டும் ஜல்ஜீவன் தண்ணீர் திட்டம் – வேதனையில் கிராம மக்கள்
மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஜல்ஜீவன் மிஷன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 2024ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் தருவாயில் கிராமப்புறங்களில் பொது குழாய்களில் இருந்து தண்ணீர் எடுக்க...
நம்பியவர்க்கு வாழ்வளிக்கும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோயில் கொண்டு அருள் புரிகிறாள் நடுக்காட்டு இசக்கியம்மன். சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் புன்னை மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு இருந்தது. அக்காட்டைப் ‘பஞ்சவன்பாடு’ என அழைத்தனர். இக்காட்டின் நடுப்பகுதியில் இசக்கியம்மன் கோயில் இருந்தது. காட்டின் நடுப்பகுதியில் கோயில்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் தூர்வாரப்படாத குளங்கள் – கவலையில் விவசாயிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் துறை கட்டுப்பாட்டில் 4500 குளங்கள் உள்ளன. இதில் 2050 குளங்கள் தூர்வார தகுதியானவை என்று கடந்த 2017ல் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் குளத்தை தூர்வார விருப்பம் உள்ளவர்கள் மனு கொடுக்க அறிவுரை வழங்கப்பட்டது. விவசாய அமைப்புகள், தனி நபர்கள் என்று பலரும்...
கன்னியாகுமரி மாவட்டம் – அதங்கோடு கிருஷ்ணசாமி கோயில்
அதங்கோடு கிருஷ்ணசாமி கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், அதங்கோடு என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் கிருஷ்ணசாமி சன்னதியும், புவனேஸ்வரி உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை...
அருமநல்லூர் ஊராட்சி – கன்னியாகுமரி மாவட்டம்
அருமநல்லூர் ஊராட்சி
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் வார்டுகளை கொண்டுள்ளது.
(ஊராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை மாறுபடலாம், சரியான எண்ணிக்கை தெரிந்த உடன் மாற்றம் செய்வோம்)
2011 ஆம்...
பீமநகரி ஊராட்சி – கன்னியாகுமரி மாவட்டம்
பீமநகரி ஊராட்சி
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் வார்டுகளை கொண்டுள்ளது.
(ஊராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை மாறுபடலாம், சரியான எண்ணிக்கை தெரிந்த உடன் மாற்றம் செய்வோம்)
2011 ஆம்...
செண்பகராமன்புதூர் ஊராட்சி – கன்னியாகுமரி மாவட்டம்
செண்பகராமன்புதூர் ஊராட்சி
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் வார்டுகளை கொண்டுள்ளது.
(ஊராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை மாறுபடலாம், சரியான எண்ணிக்கை தெரிந்த உடன் மாற்றம் செய்வோம்)
2011 ஆம்...
இறச்சகுளம் ஊராட்சி – கன்னியாகுமரி மாவட்டம்
இறச்சகுளம் ஊராட்சி
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் வார்டுகளை கொண்டுள்ளது.
(ஊராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை மாறுபடலாம், சரியான எண்ணிக்கை தெரிந்த உடன் மாற்றம் செய்வோம்)
2011 ஆம்...