fbpx
29.5 C
Chennai
Wednesday, April 17, 2024

ஊராட்சி பணியாளர்களுக்கு ஊட்டசத்து மாத்திரை- ஓசூர் ஊராட்சி

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து ஊழியர்களும் ஊராட்சிமன்றத்தலைவர் சந்திரஹாசன் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கினார்.

சிறுமூர் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:சிறுமூர், ஊராட்சி தலைவர் பெயர்:S.சூரியகலாசுந்தரம், ஊராட்சி செயலாளர் பெயர்:-ராஜா.K, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1700, ஊராட்சி ஒன்றியம்:ஆரணி, மாவட்டம்:திருவண்ணாமலை, ஊராட்சியின் சிறப்புகள்:ஆஞ்சநேயர் கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சிறுமூர்,செட்டிதாங்கல்,பழைய காலனி, புதியகாலனி,அருந்ததியர்பாளையம்,வடக்கு கொட்டாமேடு, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆரணி, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஆரணி, ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:Water, drinage,

அனபதுர் – திருவண்ணாமலை மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – திருவண்ணாமலை தாலுக்கா – அனக்காவூர் பஞ்சாயத்து – அனபதுர் அனபதுர் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனகாவுர் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். அனபதுர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 83 கி மீ தொலைவில் அமைத்துள்ளது. வந்தவாசி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகியவை அனபதுர் கிராமத்திற்கு அருகில் உள்ளன.

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

காரப்பட்டு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்,

0
  1. ஊராட்சி பெயர் காரப்பட்டு 2. ஊராட்சி தலைவர் பெயர் திருமதி.ஜெயந்தி லட்சுமணன் 3. ஊராட்சி செயலாளர் பெயர் தி. அருணகிரி 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 6750 6. ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் 7. மாவட்டம் திருவண்ணாமலை 8. ஊராட்சியின் சிறப்புகள் கலைநயம் மிக்க கோயில்கள் 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் காரப்பட்டு. அம்மியந்தல் .ஆச்சாரிகொட்டாய். பானுநகர் . உப்புக் குட்டை.வீரானந்தலார்கொட்டாய்.எலியன்கொட்டாய்..காலனிபகுதி.கலர்கொட்டாய்.கன்னி...

பாதூர் ஊராட்சி எல்லைச் சாலை மூடல்

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையான எய்பாக்கம் to  எலப்பாக்கம் சாலை கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த நடவடிக்கையின் ஊராட்சி தலைவர்,வருவாய் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

வாசுதேவன்பட்டு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:வாசுதேவன்பட்டு, ஊராட்சி தலைவர் பெயர்:R. வெங்கடேசன், ஊராட்சிசெயலாளர் பெயர்S. முருகன், வார்டுகள் எண்ணிக்கை:09, ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3650, ஊராட்சி ஒன்றியம்:புதுப்பாளையம், மாவட்டம்:திருவண்ணாமலை, ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Annandal, Annandal pudhur, Kottakarai and Vasudevanpattu , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கலசபாக்கம், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருவண்ணாமலை , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:-குடிநீர்

ஆலத்துறை – திருவண்ணாமலை மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – திருவண்ணாமலை தாலுக்கா – அனக்கவுர் பஞ்சாயத்து – ஆலத்துறை ஆண்கள் - 745 பெண்கள் - 692 மொத்தம் - 1,437 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஆலத்துறை கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 631430 ஆகும். ஆலத்துறை கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டத்தின் அனக்கவுர்...
பரமனந்தல்

பரமனந்தல் ஊராட்சி – தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்

0
பரமனந்தல் ஊராட்சி தூய்மை காவலர் ஊழியர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் இராமநாதன் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதிஅண்ணாமலை அவர்களும் மற்றும் ஊராட்சி துணை தலைவர் காஞ்சனாசேகர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கினர். எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்