fbpx
26 C
Chennai
Tuesday, March 19, 2024

மின்சார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாராப்பூர் ஊராட்சி

0
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி வளச்சேரிபட்டி கிராமத்தில் குடிநீர் மற்றும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் தெருவிளக்குகள் சார்ந்த டிரான்ஸ்பார்மர் பழுது ஆனவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட பெருங்களூர் உதவி செயற்பொறியாளர் அவர்களுக்கு தகவல் அளித்த அடுத்த அரை மணி நேரத்தில் போர் மென் மற்றும் லயன் மேன் மற்றும் பணியாளர்...

தன்னலமில்லா சேவைக்கு மக்கள் தந்த பரிசு ஊராட்சி தலைவர் பதவி

0
புதுக்கோட்டை மாவட்டம் 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு கடந்து சில ஆண்டுகள் வரை எந்த ஒரு பாதிப்புமின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த வாராப்பூர்ஊராட்சி வளச்சேரிபட்டி ஆழ்குழாய் கிணறு தற்பொழுது நாற்பது அடி நீர்மட்டம் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக நீர் வழங்குவதில் குறைவு காரணமாக...

அரியூர் – புதுக்கோட்டை மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – புதுக்கோட்டை தாலுக்கா – அன்னவாசல் பஞ்சாயத்து – அரியூர் அரியூர் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்னவாசல் தாலுக்காவில் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, அரியூர் கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்தாக மாறியது. அரியூர் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, லால்குடி ஆகிய நகரங்கள்...

தென்னங்குடி ஊராட்சியில் முக கவசம்

0
புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள், ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம பொதுமக்களுக்கும் கொரொனா தடுப்பிற்காக மக கவசம் வழங்கும் பணியை  தொடங்கி வைத்தார். சீரங்கம்பட்டி புதுக்கோட்டை:குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தென்னங்குடி பஞ்சாயத்து சார்பாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. தென்னங்குடி ஊராட்சி...

தென்னங்குடி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள் தீவிரம்

0
புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள் பஞ்சாயத்தின் அடிப்படை பணிகளை துரிதகதியில் செய்து வருகிறார். கொரொனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் விழிப்புணர்ச்சி பணிகளை செய்துவருகிறார்.

சூரிய ஒளி மின்சாரம்-தென்னங்குடி தலைவர் சபதம்

0
தென்னங்குடி ஊராட்சி தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கந்தர்வகோட்டை சட்டமன்றத்தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1954 ஆகும்....

அம்மச்சித்திரம் – புதுக்கோட்டை மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – புதுக்கோட்டை தாலுக்கா – அன்னவாசல் பஞ்சாயத்து – அம்மச்சித்திரம் அம்மச்சித்திரம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்னவாசல் தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். இது மாவட்ட தலைமையகமான புதுக்கோட்டையில் இருந்து வடக்கு நோக்கி 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அன்னவாசலில் இருந்து 13 கி.மீ. மாநில...

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்